கழகத்தில் இணைத்துக்கொண்ட புதிய தோழருக்கு கழகத்துணைத் தலைவர் பாராட்டு

viduthalai
0 Min Read

திருவாரூர் தோழர் ஆர். நேரு தேமுதிகவிலிருந்து விலகி தம்முடைய தந்தையார் இருந்த தாய்க்கழகமான திராவிடர் கழகத்தில் துணைத்தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் முன்னிலையில் இணைந்தார். அவருக்கு கழகத்துணைத் தலைவர் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். அவருக்கு திருவாரூர் திராவிடர் கழகத்தினரால் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *