பகுத்தறிவாளர் கழக தோழர்களுக்கு…

0 Min Read

கடந்த பிரவரி 16 முதல் 25 வரை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் நடத்திய பெரியார்-1000 தேர்வு இணைய வழியில் நடைபெறுவதற்கு ஒத்து ழைத்த தோழர்களுக்கு நன்றி! நன்றி!
மார்ச் மாதம் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழாவினை பகுத்தறிவாளர் கழகம் சார்பில் சிறப்பாக கொண்டாடி, அவ்விழாவில் பெரியார்-1000 தேர்வில் மாவட்ட அளவில் முதல், இரண்டாம், மூன்றாம் இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசளித்து ஊக்கப்படுத்திட வேண்டுகிறோம்.
– இரா. தமிழ்ச்செல்வன், தலைவர்
வி.மோகன், பொதுச்செயலாளர்
பகுத்தறிவாளர் கழகம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *