சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை

viduthalai
0 Min Read

சுயமரியாதைச் சுடரொளிகள் கணபதி-ஏகாம்பாள் நினைவிடத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக மாநிலங்களவை உறுப்பினர் மு.சண்முகம், கல்யாணசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *