பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்

viduthalai
0 Min Read

திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன் ஆகியோர் இணைந்து விருத்தாசலத்தில் நடத்தி வரும் பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேநீர் அருந்தி, தொழில் மேம்பாட்டுக்கு ஆலோசனை வழங்கினர். உடன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கோட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் முத்து.கதிரவன் மற்றும் தோழர்கள். (விருத்தாசலம், 28.2.2024)

திராவிடர் கழகம்

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *