பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர்

0 Min Read

திராவிடர் கழக தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன், மாவட்ட இளைஞரணித் தலைவர் செ.சிலம்பரசன் ஆகியோர் இணைந்து விருத்தாசலத்தில் நடத்தி வரும் பெரியார் தேநீர் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் மோகனா அம்மையார் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து தேநீர் அருந்தி, தொழில் மேம்பாட்டுக்கு ஆலோசனை வழங்கினர். உடன், கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாவட்டத் தலைவர் அ.இளங்கோவன், கோட்டேரி ஊராட்சி மன்றத் தலைவர் முத்து.கதிரவன் மற்றும் தோழர்கள். (விருத்தாசலம், 28.2.2024)

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *