இராமநாதபுரம், பிப் 25 இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ்நாடு மீனவர்களை விடு விக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கா ததைக் கண்டித்து, பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாடு வரும் பிப்ரவரி 27, 28 தேதிகளில் காங்கிரஸ் போராட்டம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 27 அன்று காலை 10 மணிக்கு, இராமேஸ்வரம் பாம்பன் கட லில் இறங்கி மனிதச் சங்கிலி போராட் டமும், குலசேகரபட்டினத்திற்கு பிரதமர் மோடி வரும் பிப்ரவரி 28 அன்று குமரி முனையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்ட மும் நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந் தகை சட்டமன்ற உறுப்பினருமான தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்கக்கோரி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கருப்புக்கொடி!
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
TAGGED:கருப்புக்கொடி
Leave a Comment
Popular Posts
10% Discount on all books