மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

1 Min Read

25-02-2024 ஞாயிற்றுக்கிழமை
மத்தூர் ஒன்றிய திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

மத்தூர்: மாலை 4 மணி ♦ இடம்: வெங்கடாசலம் இல்லம். அம்பேத்கர் நகர், மத்தூர் ♦ வரவேற்புரை:
வே.திருமாறன், ஒன்றிய செயலாளர்♦ தலைமை:கி.முருகேசன், ஒன்றிய தலைவர் ♦ முன்னிலை: த.அறிவரசன் (மாவட்ட தலைவர்), கா.மாணிக்கம் (மாவட்ட செயலாளர்), வ.ஆறுமுகம் (மாவட்ட துணைத் தலைவர்), மு.இந்திரா காந்தி (மாவட்ட மகளிர் அணி தலைவர்)
♦ வழிகாட்டுதல் உரை: அண்ணா.சரவணன் (மாநில பகுத்தறிவாளர் கழக செயலாளர்), கோ.திராவிடமணி (தலைமை கழக அமைப் பாளர்) ♦ பொருள்: கழக வளர்ச் சிப் பணிகள் றீ அனைத்து அணிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் அனைவரும் குறித்த நேரத்திற்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்கிறோம் ♦ நன்றியுரை: சி.வெங்கடாசலம் (நகர தலைவர் மத்தூர்) ♦ இவண்: மத்தூர் ஒன்றிய திராவிடர் கழகம். கிருஷ்ணகிரி மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *