மூடு விழா!

0 Min Read

என்.ஆர்.காங்கிரஸ் – பி.ஜே.பி. கூட்டணி அரசு நடைபெறும் புதுச்சேரியில் ரேசன் கடைகள் மூடப் பட்டுள்ளன.
ஊராட்சிகளைப் பிரிக்க…
பெரிய பெரிய ஊராட்சிகளைப் பிரித்திட குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியசாமி சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
நூலகங்கள் நூறு!
மக்கள் அதிகமாகக் கூடும் பொது இடங்களில் 100 இடங்களில் ரூ.3 கோடி மதிப்பில் நூலகங்கள் கட்டப்படும் என்று நிதியமைச்சர் தங்கம்.தென்னரசு சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *