நன்கொடை

1 Min Read

சேலம் பழநி. புள்ளையண்ணன் அவர்களுடைய தந்தையார் பழநியப்பன் அவர்களின் 42ஆவது நினைவு நாளை (22.2.2024)முன் னிட்டு நாகம்மையார் இல்ல குழந் தைகளுக்கு சிறப்பு உணவு அளிக்க ரூ.5,000 (ரூபாய் அய்ந்தாயிரம்) வழங்கப்பட்டது. நன்றி!

– – – – –

நன்கொடை

ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் – ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ. குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு நாளை (24.2.2024) யொட்டி “விடுதலை” நாளிதழ் வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன் கொடையாக அவரது குடும்பத்தின் சார்பில் வழங்கப் பட்டது. நன்றி!

– – – – –

நன்கொடை

பகுத்தறிவு ஆசிரியரணி மாநில மேனாள் தலைவர், விழுப்புரம் மாவட்ட கழக மேனாள் தலைவர், சுயமரி யாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் அவர்களின் 16ஆம் ஆண்டு நினைவு நாளில் (17.2.2024) நாகம்மையார் குழந்தைகள் இல் லத்துக்கு ரூ.300 நன்கொடையை அவர் வாழ்விணையர் சவுந்தரி நடராசன் மற்றும் குடும்பத்தினர் வழங்கியுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *