சுகாதார சேவைக்கான விழிப்புணர்வு திட்டம்

Viduthalai
1 Min Read

திருச்சி, அக். 7- இந்தியா முழுவதிலும் சுகாதாரம், உடல் நலன் மற்றும் ஒரு மைப்பாட்டினை ஊக்கு விப்பதற்கான சேவை திட்டத்தை “பனேகா சுவஸ்த் இந்தியா” என்ற அமைப்பு ஒன்பது ஆண் டுகளுக்கு முன்பு என்.டி. டி.வியால் (NDTV) டெட் டால் மருந்து நிறுவனத்து டன் இணைந்து தொடங் கப்பட்டு அதன் 10ஆவது ஆண்டில் உலகளாவிய ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான ஒரு உலக சுகாதார பிரச்சா ரத்தை செய்து வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்று வரும் நேரடி நிகழ்வு, சிறந்த சுகாதாரம் மற்றும் ஊட் டச்சத்து இந்தியாவின் ஆரோக்கியத்தை எவ் வாறு மேம்படுத்தலாம் என்பதை வலியுறுத்தி வருகிறது.

காலநிலை மாற்றத் திற்கு எதிரான போராட் டத்தில், மனித ஆரோக்கி யத்தைப் பாதுகாக்கும் நிலையான சுகாதார நடை முறைகளை மற்றும் எதிர் கால சந்ததியின ருக்கு ஆரோக் கியமான உலகத்தை உறுதி செய் வதற்கான சூழல் ஆகிய வற்றை உலக சுகாதாரம் ஊக்குவிக்கிறது என்பதை நினைவூட்டுகிறோம் என ரெக்கிட் அமைப்பின் தெற்காசியாவின் வெளி விவகாரங்கள் மற்றும் கூட்டாண்மை இயக்குநர் ரவி புட்நாகர் தெரிவித்து உள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *