பெரியார் விடுக்கும் வினா! (1239)

viduthalai
0 Min Read

மனிதன் மடையனாக, அடிமையாக ஆக்கப் பட்ட பின்புதான் ஜாதி புகுத்தப்பட்டதாகும். சுதந் திர உணர்ச்சியும், அறிவும் ஏற்படாமல் ஜாதியை ஒழிக்க முடியுமா?
– தந்தை பெரியார், ‘பெரியார் கணினி’ – தொகுதி 1,
‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *