ஆவடி மாநகரில் பூவிருந்தவல்லி சாலையில் அமைந்துள்ள அரசு பொது மருத்துவமனை அண்மையில் புதுப்பிக்கப்பட்டு மிகப்பெரிய அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. அதன் வளாகத்தில் அரசின் மதச்சார்பின்மைக்கு விரோத மாக புதிதாக கோயில் கட்டப்பட்டு வருகிறது.
அதனை அகற்றி மதச்சார்பின்மையை காக்க வேண்டு கிறோம்.
– இ.தமிழ்மணி, நகரச் செயலாளர், திராவிடர் கழகம்
ஆவடி பொது மருத்துவ மனையில் ஆக்கிரமிப்பு கோயில்

Leave a Comment