யார் தொழிலாளி?

viduthalai
0 Min Read

நமது நாட்டில் இப்போது தொழிலாளிகள் என்று சொல்லப்படுவோரெல்லாம் தொழி லாளிகளல்லர். அவர்கள் எல்லாம் கூலிக் காரர்கள்தாம். தொழிலாளி என்பவன்- – நாட்டின் நன்மைக்காக ஒரே தொழிலைக் கற்று அத்தொழிலைத் தானாகவே சுயேச்சையுடன் செய்து அதன் பலன் முழுவதையும் தானும் தன் நாட்டு மக்களும் அடையும் படியான முறையில் தொழில்செய்பவன்தான் தொழிலாளி

(“குடிஅரசு”, 30.5.1926)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *