நடக்க இருப்பவை

3 Min Read

 24.11.2023 வெள்ளிக்கிழமை
பெரியார் படிப்பக வாசகர் வட்டம் நடத்தும் 3ஆவது சிறப்புக் கூட்டம்

ஈரோடு: மாலை 6 மணி ⭐ இடம்: பெரியார் மன்றம், ஈரோடு⭐ தலைமை: இரா.நற்குணன் (மாவட்ட தலைவர்) ⭐ வரவேற்புரை: மா.மணிமாறன் (மாவட்ட செயலாளர்) ⭐முன்னிலை: பேராசிரியர் ப.காளிமுத்து, த.சண்முகம் (தலைமைக் கழக அமைப்பாளர்), கே.இராசேந்திரபிரபு (தலைவர் பெரியார் படிப்பக வாசகர் வட்டம்), கனிமொழி நடராசன், பி.என்.எம். பெரியசாமி, செல்வகுமார் (புரவலர்) ⭐ சிறப்புரை: கோபி.வெ.குமாரராஜா (கழக சொற்பொழிவா ளர், திராவிடர் கழகம்) ⭐ தலைப்பு: டாக்டர் கலைஞர் 100 சமூகநீதி ⭐ நன்றியுரை: ஈரோடு ப.இளையகோபால் (செயலாளர், பெரியார் படிப்பக வாசகர் வட்டம்) ⭐ ஏற்பாடு: பெரியார் படிப்பக வாசகர் வட்டம், ஈரோடு.

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
இணைய வழிக் கூட்ட எண் 71

இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை ⭐ தலைமை:  தகடூர் தமிழ்ச்செல்வி (மாநில மகளிரணிச் செயலாளர், திராவிடர் கழகம்) ⭐ வரவேற்புரை: பாவலர் சுப.முருகானந்தம் (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ தொடக்க உரை : முனைவர் வா.நேரு (தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ நூல்:  அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய முதலமைச்சர்களின் திராவிடப் பிரகடனங்கள்  ⭐ நூல் அறிமுக உரை: மாரி கருணாநிதி, மாநிலச்செயலாளர்,பகுத்தறிவு கலைப்பிரிவு ⭐ நன்றியுரை: கவிஞர் ம.கவிதா (துணைத்தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) ⭐ ஒருங்கிணைப்பு: பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம் மாநிலச்செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் Zoom  : 82311400757 Passcode : PERIYAR

25.11.2023 சனிக்கிழமை
சங்கரய்யாவின் படத்திறப்பு 
397ஆவது வார நிகழ்வு

சென்னை: மாலை 6 மணி ⭐ இடம்: தி.மு.க.கிளைக்கழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் ⭐ அழைப்பு: இரா.கோபால் ⭐ தலைமை: பா.தென்னரசு (காப்பாளர் ஆவடி மாவட்ட.) ⭐ படத்தை திறந்து வைத்து நினைவுரை‌: வேலூர் மார்க்ஸ், ‌வெ.கார்வேந்தன் (தலைவர் ஆவடி மாவட்ட .), க.இளவரசன் (செயலாளர் ஆவடி மாவட்ட .), ஏ.கண்ணன், (செயலாளர் ஆ.மா.இ.), பூ.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி .) ⭐ நன்றியிரை: தமிழ் மதி  ⭐ நிகழ்ச்சி ஏற்பாடு: பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறை.

26.11.2023 ஞாயிற்றுக்கிழமை
காரைக்குடி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

காரைக்குடி: மாலை 4.30 மணி ⭐ இடம்: குறள் அரங்கம், காரைக்குடி ⭐ தலைமை: ம.கு.வைகறை (மாவட்ட தலைவர்) ⭐ முன்னிலை: கா.மா.சிகாமணி (தலைமைக் கழக அமைப்பாளர்), சாமி.திராவிடமணி (மாவட்ட காப்பாளர்) ⭐ பொருள்: தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலை சந்தா சேர்த்தல், அமைப்புப் பணிகள் ⭐ விழைவு: திராவிடர் கழகம் மற்றும் பகுத்தறிவாளர் கழகத் தோழர்களின் தவறாத வருகை றீ அழைப்பு: சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) ⭐ ஏற்பாடு: காரைக்குடி மாவட்டம்.

பட்டுக்கோட்டை கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

பட்டுக்கோட்டை: நண்பகல் 11 மணி முதல் 1 மணி வரை  ⭐ இடம்: பட்டுக்கோட்டை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் (காசாங்குளம் மேல்கரை)  ⭐ தலைமை: முனைவர் அதிரடி க..அன்பழகன் (கழக கிராமப்புற பிரச்சார குழு அமைப்பாளர்) ⭐ பொருள்: டிசம்பர் 2 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 91ஆவது பிறந்த நாள் விழா, விடுதலைச் சந்தா சேகரிப்பு, எதிர்காலப் பணி கள் குறித்து ⭐ வேண்டல்: குறித்த நேரத்தில் கழகத் தோழர் களின் வருகையும் கருத்தும் ⭐ இவண்: அத்தி பெ..வீரையன் (மாவட்ட கழக தலைவர்), மல்லிகை வை.. சிதம் பரம் (மாவட்ட கழக செயலாளர்) ⭐ ஏற்பாடு: பட்டுக் கோட்டை கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *