சு. அறிவுக்கரசு அவர்களின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

1 Min Read

திராவிடர் கழக செயலவைத் தலைவர் மறைந்த கொள்கை வீரர் சு. அறிவுக்கரசு படத்தினை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: இள. புகழேந்தி (தி.மு.க.), ஆ.வந்தியத்தேவன் (ம.தி.மு.க.) கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், மோகனா வீரமணி, கழகப் பொதுச் செயலாளர்கள் வீ.அன்புராஜ், துரை. சந்திரசேகரன், பொருளாளர் வீ. குமரேசன், கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி, அரங்க. பன்னீர்செல்வம், மதுரை வா.நேரு மற்றும் அறிவுக்கரசு குடும்பத்தினர் பொன்எழில் இராமதாசு (மகள்), மணிநிலவன் அறிவுக்கரசு (மகன்), கவிதா (மருமகள்), அருளரசி (மகள்) – வில்வநாதன் (மருமகன்), இளவேனில் (மகள்) – ஜெயக்குமார் (மருமகன்). பெயரன் பெயர்த்திகள்: பாடினி, செங்கோ, ஆதிரை, அனிச்சம், அகில், பாமகள், அன்றில் கொள்ளுப் பெயர்த்தி: நருமுகை, மைத்துனர் குடும்பம்: மகாதேவன் – வசந்தி – அரிமாவளவன் உள்ளனர் (கடலூர் – 3-2-2024)

திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *