திராவிடர் கழக செயலவைத் தலைவராக வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி தேர்ந்தெடுக்கப்பட்டார் – தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்து!

viduthalai
0 Min Read

இன்று (3-2-2024) கடலூரில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழுவில், கழக செயலவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி அவர்களுக்குக் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *