பார்ப்பனப் பிரசாரம்

viduthalai
0 Min Read

ஆழ்வார்கள் கதைகளும், நாயன்மார்கள் சரித்திரங்களும் பார்ப்பனர் பிரச்சாரத் திற்கென்றே கற்பிக்கப்பட்டுப் பார்ப்பன அடிமைகளைக் கொண்டு பரப்பப் பட்டதாகும். புராணக் கதைகளைப் பார்ப்பன சூழ்ச்சியென்று அறிந்து கொள்ளாமல் அவற்றையெல்லாம் உண்மையென்று கருதுகின்றவர்கள் பக்கா மடையர்களாவார்கள்.

(“குடிஅரசு”, 18.5.1930)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *