15.10.2023 ஞாயிற்றுக்கிழமை

1 Min Read

காஞ்சி தமிழ் மன்றம் நிகழ்வு-7

வள்ளலார் 201ஆவது பிறந்த நாள் விழா!

காஞ்சிபுரம் : மாலை 5:30 மணி * இடம்: காஞ்சிபுரம் – வையாவூர் சாலை, எச்.எஸ்.அவென்யூ பூங்கா. 

* எழுச்சிப் பாடகர் உலகஒளி, கலைவளர்மணி செல்வம் * வரவேற்புரை: ர.உஷா றீ தலைமை: தே.நாகராசன்  * முன்னிலை: மோ.பாஸ்கரன், கி.புகழேந்தி  

* தொடக்கவுரை: முனைவர் பா.கதிரவன் (அமைப்பாளர், காஞ்சி தமிழ் மன்றம்) * பாட்டரங்கம்: பாவலர் அமுதகீதன், பாவலர் நரேந்திரன் * உரையரங்கம்: வள்ளலாரின் வாழ்வியல் – வழக்குரைஞர் ஜி.கோதண்ட ராமன், வள்ளலாரும் பெரியாரும் – அ.வெ.முரணி, வள்ளலாரும் தமிழும் – ஆ.ஜெனாதட்சின் றீ நன்றியுரை: மு.தேவேந்திரன்

21.10.2023 சனிக்கிழமை

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் கருத்தரங்கம்

சென்னை: மாலை 6:30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை * உலக நாடுகளால் கைவிடப்பட்ட பாலஸ்தீன மக்களும் இஸ்ரேலின் அரச பயங்கரவாதமும் * வரவேற்புரை: மு.இரா.மாணிக்கம் (தென்சென்னை, மாவட்டத் தலைவர்) * தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) 

* கருத்துரை: சு.விஜயபாஸ்கர் (எழுத்தாளர்) 

* நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *