தலைவிதியும், மோட்ச, நரகமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாயினும், மக்களின் பேராசையும், மடமையும் இரண்டையும் நம்பச் செய்கிறது. ஆசையும், சுயநலமுமற்றவனுக்குக் கடவுளும் மோட்சமும் தேவையே இல்லை என்பதோடு அயோக்கியர்களையும், பித்தலாட்டக்காரர்களையும் மதிக்க வேண்டிய அவசியமே இல்லை.
(“குடிஅரசு”, 23.10.1943)
தலைவிதி, மோட்சம்
Leave a Comment