நாள் : 26.01.2024 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை
தலைமை : பேராசிரியர் சி.மகேந்திரன்
(தலைமைக் கழக அமைப்பாளர்,
பகுத்தறிவாளர் கழகம், மதுரை)
வரவேற்புரை: :
பெ.கோவிந்தராசன் (மாவட்டச் செயலாளர்,
திராவிடர் கழகம், தருமபுரி)
முன்னிலை:
முனைவர் வா.நேரு
(தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்க உரை :
சுப.முருகானந்தம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
நூல் : மேனாள் சட்ட அமைச்சர் ஆலடி அருணா அவர்களின் Ôஇந்தி ஏகாதிபத்தியம்Õ நூல்
நூல் அறிமுக உரை:
ஆலடி அ.எழில்வாணன்,
(மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம், தென்காசி)
நன்றியுரை காஞ்சித்துரை
(மாவட்டச் செயலர், திராவிடர் கழகம், திண்டுக்கல்)
ஒருங்கிணைப்பு
பாவலர். செல்வ மீனாட்சி சுந்தரம்
மாநிலச்செயலாளர்,
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 80
Leave a comment