புதுடில்லி, ஜன.21 இந்தியப் பெருங்கடலின் தென்மேற்கு பகுதியில் இன்று (21.1.2024) அதிகாலை 3.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.2 ரிக்டர் அளவில் பதிவானது என தேசிய நிலநடுக்க ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. சுமார் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.