தமிழர் திருநாள் பொங்கல் விழா மற்றும் தந்தை பெரியார் 50ஆம் ஆண்டு நினைவு நாள்

1 Min Read

பெங்களூரு:21.1.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி • இடம்: பெங்களூரு தமிழ்ச் சங்க மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர் கி.வீரமணி அரங்கம். • கழகக் கொடியேற்றம்: வீ.மு.வேலு (காப்பாளர்), பெரியார் படத்திறப்பு: ஆர்.டி.வீரபத்திரன் (காப்பாளர்) றீ தலைமை: மு.சானகிராமன் (தலைவர், கருநாடக மாநில திராவிடர் கழகம்) • வரவேற்பு: இரா.முல்லைக்கோ (செயலாளர்)
• தொடக்கவுரை: சே.குணவேந்தன் (மாநிலத் துணைத் தலைவர்) • முன்னிலை: பு.ர.கஜபதி (மாநிலத் துணைத் தலைவர்), கு.செயக்கிருட்டிணன் (பொருளாளர்)
• சிறப்புரை: பொதுவுடைமைப் பாவலர் கி.சு.இளங்கோவன், வீர.இரத்தினம் (தென் மண்டலத் தலைவர்), இள.பழனிவேல் (வட மண்டலத் தலைவர்), சி.வரதராசன் (வடக்கு மண்டலச் செயலாளர்), இரா.இராசாராம் (பொதுக்குழு உறுப்பினர்), ஜெ.அருண் (வழக்குரைஞர் பிரிவு செயலாளர்),
அ.கமலக்கண்ணன் (நிருவாக பொறியாளர் – பணி நிறைவு), அமுத பாண்டியன் (செயற்குழு உறுப்பினர்), கோ.சண்முகம், மு.அரங்கநாதன், எம்.ஆர்.பழம்நீ, ந.குணசேகரன், மு.புட்ப நாதன், இரா.பாஸ்கரன், வெள்.கண்ணியம்,
வி.கிருபாநிதி, வே.பா.வேந்தன், எஸ்.சக்கரவர்த்தி. • நன்றி: கு.ஆனந்தன் (துணைச் செயலாளர்) • ஏற்பாடு: கருநாடக மாநிலத் திராவிடர் கழகம், பெங்களூரு)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *