ஏட்டுத் திக்குகளிலிருந்து…,

1 Min Read

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

16.10.2023

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பிரதமரின் ஓபிசி அந்தஸ்து குறித்த “பொய்” அம்பலமாகிவிடும் என்ற அச்சத்தில் நரேந்திர மோடி அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த தயங்குவதாக பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பெண்கள் இட ஒதுக்கீடு மசோதாவை உடனடியாக நடைமுறைப்படுத்தவும், பெண்களுக்கு எதிரான பாகு பாடு மற்றும் ஓரங்கட்டப்படுவதை தகர்க்கப் பாடுபடப் போவதாகவும் சோனியா உள்ளிட்ட இந்தியா கூட்டணித் தலைவர்கள், சென்னையில் நடத்திய பெண்கள் உரிமை மாநாட்டில் உறுதி ஏற்றனர்.

எகனாமிக் டைம்ஸ்:

* ம.பி. தேர்தலில் காங்கிரஸ் 150 க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என அக்கட்சியின் தேர்தல் பிரச்சார தலைவர் ஜிது பட்வாரி நம்பிக்கை.

– குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *