உரத்தநாடு வடக்கு ஒன்றியம், வடக்கிக் கோட்டையை சேர்ந்த பவர் வசந்தன் தாயார் வள்ளியம்மை கடந்த 5.1.2024 அன்று மறைவுற்றார். அவரது படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (11.1.2024) வடக்கிக் கோட்டையில் நடைபெற்றது. திராவிடர் கழக மாநில அமைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தலைமையில் பெரியார் பெருந்தொண்டர் சாமிய்யா படத்தைத் திறந்து வைத்தார்.