ஆராய்ச்சி மய்யத்தில் பணி வாய்ப்பு

1 Min Read

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் (அய்.சி.எஸ்.எஸ்.ஆர்., ) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது

காலியிடம்: உதவி இயக்குநர் 8, ஆராய்ச்சி உதவியாளர் 14, லோயர் டிவிஷன் கிளார்க் 13 என மொத்தம் 35 இடங்கள் உள்ளன.

கல்வித் தகுதி: கிளார்க் பணிக்கு பிளஸ் 2, நிமிடத்துக்கு 30 வார்த்தை தட்டச்சுத் திறன் பெற்றிருப்பது அவசியம். மற்ற பணிகளுக்கு சமூக அறிவியலில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது: 5.2.2024 அடிப்படையில் 40, மற்ற பணிகளுக்கு 18 – 28 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: இணைய வழியில்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 1500, எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 750

கடைசி நாள்: 5.2.2024

விவரங்களுக்கு: icssr.org

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *