சமதர்மம் ஏற்பட

viduthalai
0 Min Read

பிறவி காரணமாய் உள்ள உயர்வு, தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு அம்மதம் பாமர மக்கள் இரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும்; அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும் அதை மாற்றாமல் – அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல் நாட்டுச் சமதர்மம் பேசுவது – பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவேயாகும்.
(‘குடிஅரசு’, 15.9.1935)

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *