2014 ஆம் ஆண்டு தேர்தலின்போது பி.ஜே.பி. கொடுத்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்ற வில்லை. மக்களை ஏமாற்றிவிட்டனர். இதனை இப்பொழுது மக்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.
நாட்டில் இப்பொழுது உள்ள சூழ்நிலையில், பி.ஜே.பி.,க்கு சாதகமாக மக்கள் இல்லை – மக்களவைத் தேர்தல் முடிவும் பி.ஜே.பி.க்கு சாதகமாக இருக்காது.
சரத்பவார் கருத்து
Leave a Comment