தமிழர் தலைவரிடம் சந்தா வழங்கல்

0 Min Read

தஞ்சாவூர் மாவட்டம் சித்திரக்குடி கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, “வள்ளியம்மாள் சுப்பைய்யன் தென்கொண்டாள் அறக்கட்டளை” சார்பில் பெரும்புலவர் இராமநாதன் அவர்களின் அண்ணன் மகனும், பொறியாளர் பழனிராஜாவின் சகோதரருமான சு.கிள்ளிவளவன், தனது நிலத்திலிருந்து 10 சென்ட் இடத்தை நன்கொடையாக வழங்கினார். அந்த மகிழ்வில் மூன்று விடுதலை ஆண்டு சந்தாவுக்கான தொகை ரூ.6000/- வழங்கினார். உடுமலை வடிவேல் சந்தா தொகையை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் ஒப்படைத்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *