வருந்துகிறோம்

viduthalai
0 Min Read

பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் மேனாள் செயலாளர் மாணிக்க சண்முகம் அவர்களின் துணைவியார் ச.சண்பகவல்லி (வயது 92) 4.1.2024 இரவு 11:30 மணி அளவில் இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். 5.1.2024 மாலை 4 மணி அளவில் அவரது இறுதி ஊர்வலம் நடை பெறும் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.
முகவரி: தாயகம். 109, இளங்கோ நகர் தெற்கு, விருகம் பாக்கம், சென்னை 92 – ச. சேரன் 7550017364

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *