வருந்துகிறோம்

0 Min Read

மறைவு

செஞ்சியை அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவரும், மேல்மலையனூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கோ.மதியழகன் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம்.
அவரது வாழ்விணையர் தொடக்கப்பள்ளி ஆசிரியர் ம. தனியரசு, இவர்களுக்கு மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர்.
செக்கடிக்குப்பத்தில் 500க்கு மேற்பட்ட சுய மரியாதை திருமணம் செய்து வைத்த பெரியார் பெருந்தொண்டர் அர்ஜுனன் அவர்களின் மருமகனாவார்.
தகவலறிந்து விழுப்புரம் மாவட்ட அமைப்பாளர் சே.வ.கோபண்ணா, பகுத்தறிவுப் பாடகர் காத்தவ ராயன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள், பல்வேறு அமைப்பினர் அவரது உடலுக்கு மரியாதை செலுத்தி, குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்தனர்.
தொடர்புக்கு: 8778780769

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *