எல்.அய்.சி. மேனாள் உயரதி காரியும், சமூகநீதி, மனிதநேய செயல் பாட்டாளருமான நெல்லை மாவட்டம், பாப்பாக்குடியைச் சேர்ந்த பொன்னம்பலவாணனின் இணையர் வெங்கடேஸ்வரி என்ற கனி (வயது 56 – சேரன்மாதேவி நெல்லை) 1.1.2024 அன்று இரவு உடல் நலமின்றி சென்னை திருவொற்றியூரில் உள்ள அவர்களது இல்லத்தில் காலமானார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அன்னாரின் உடல் அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்கு வைக்கப்பட்டு நேற்று (3.1.2024) நண்பகல் திருவொற்றியூர் இடுகாட்டில் இறுதி நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மறைவு
0 Min Read

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.
"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.
Leave a Comment
Popular Posts
10% Discount on all books