கிறிஸ்துநாதர் ஏன் சிலுவையில் அறையப்பட்டார்? சாக்ரட்டீஸ் ஏன் விஷ மருந்தச் செய்யப்பட்டார்? மகமது நபி ஏன் மலைக் குகைக்குள் ஒளியப்பட்டார்? என்பவற்றையெல்லாம் கவனித்தால் ஆரம்பக் காலம் தொட்டே உலகத்தில் சிறப்பாக நமது நாட்டில் மதப் பிரச்சாரங்களின் கதி இப்படியாகத்தான் இருந்து வந்திருக்கின்றன என்பது விளங்கும்.
(‘குடிஅரசு’, – 24.8.1930)
மதக் கொடுமை
Leave a Comment