மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

1 Min Read

4.1.2024 வியாழக்கிழமை
வரலாற்றுத்துறை மாநிலக் கல்லூரி (தன்னாட்சி) சென்னை
மற்றும் வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம் இணைந்து நடத்தும் சிந்து முதல் பொருநை வரை
மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்

சென்னை: காலை 10 மணி • இடம்: திருவள்ளுவர் அரங்கம் (எம்-28) மாநிலக் கல்லூரி • தலைமை: முனைவர் க.துரைச்சாமி (வரலாற்றுத் துறைத் தலைவர், மாநிலக் கல்லூரி) • வரவேற்புரை: முனைவர் வெ.மாரப்பன் (உதவிப் பேராசிரியர், வரலாற்றுத் துறை, மாநிலக் கல்லூரி) • துவக்கி வைப்பவர்: முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி) • வாழ்த்துரை: பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம் (இந்திய வரலாற்று துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம்) • தலைப்புரை: ஆர்.பாலகிருஷ்ணன் அய்.ஏ.எஸ். (ஓய்வு) (முதன்மை ஆலோசகர், ஒடிசா அரசு) • சிறப்புரை: கி.அமர்நாத் ராமகிருஷ்ணா (ASI, சென்னை). பேராசிரியர் அ.கருணா னந்தன் (ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்) • நன்றியுரை: முனைவர் ஜி.கே.கிருஷ்ணமூர்த்தி (இணைப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி) • கலந்துரையாடல்: மாலை 2 மணி • நடுவர்: முனைவர் மே.ச.நவநீதகிருஷ்ணன் • கருத்தாளர்கள்: முனைவர் ச.நசீமுண்ணிசா பேகம் (ஜெபிஏஎஸ் கல்லூரி), முனைவர் சி.சந்திரசேகர் (அரசு கலைக் கல்லூரி, தருமபுரி), முனைவர் ஜேசுதாஸ் ஆரோக்கியம் (எல்.என்.அரசுக் கல்லூரி, பொன்னேரி), முனைவர் மு.தேன்மொழி (ராணிமேரி கல்லூரி, சென்னை) • நிறைவுக் கருத்துரை: பேராசிரியர் அ.கருணானந்தன் (ஒருங்கிணைப்பாளர், வரலாற்றுப் பாதுகாப்பு இயக்கம்), முனைவர் வெ.மாரப்பன் (உதவிப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி)
• நன்றியுரை: முனைவர் எஸ்.குலசேகரன் (இணைப் பேராசிரியர், வரலாற்று துறை, மாநிலக் கல்லூரி)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *