ஆரணியில் தமிழர் தலைவர் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் சிறப்பாக நடத்த முடிவு

Viduthalai
1 Min Read

ஆரணி, அக். 20- ஆரணி நகர கழகத் தலை வர் ஏ.அசோகன் தலைமையில் அவரது இல்லத்தில் 18.10.2023 அன்று காலை கழகப்பொறுப்பாளர்களின் கலந்துரை யாடல் நடைபெற்றது. 

திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கழகப் பொறுப்பாளர்களுடன் கலந்துரையா டலில்  கருத்துரை வழங்கினார். 

செய் யாறு மாவட்டபகுத்தறிவாளர் கழகத் தலைவர்  வெங்கட்ராமன், பெரியார் வீரவிளையாட்டுக் கழக செயலாளர் நா.இராமகிருட்டிணன், உரத்தநாடு ஒன்றிய கழக தலைவர் த.செகனாதன், ஒக்கநாடு மேலையூர் கா.விக்னேசு உள்ளிட்ட கழகப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர். 

காமாட்சி அசோகன் அவர்கள் அனை வருக்கும் தேனீர் வழங்கி சிறப்பித்தார். 

தமிழர் தலைவர் ஆசிரியர் அழைத்து ஆரணியில் மாபெரும் பொதுக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *