தன் பங்கைக் கேட்பவனைக் குலாம் என்றும், அடிமை என்றும், கூலி என்றும், எச்சில் பொறுக்கிகள் அதிகார வர்க்கத்தினர் என்றும் சொல்லத் துணிவதன் கருத்தெல்லாம் பேனாவும், காகிதமும் தன்வசம் இருக்கின்றன என்ற தலைக் கொழுப்பில்லாமல் மற்றபடி அறிவும் நாணயமும் இருந்து செய்த காரியம் என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.
(குடிஅரசு, 8.11.1931)
அதிகார வர்க்கத்தின் தலைக்கொழுப்பு

Leave a Comment