தெருமுனைக்கூட்டம்

viduthalai
0 Min Read

கல்லக்குறிச்சியில் தந்தை பெரியார் அவர்களின் 50ஆவது நினைவு நாள் தெருமுனைக்கூட்டம் 22.12.2023 வெள்ளிக் கிழமை மாலை அம்பேத்கர் சிலை அருகில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இராம அன்பழகன் உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *