தந்தை பெரியாரின் இறுதி முழக்கம் 50ஆம் ஆண்டு நினைவு நாள் சிறப்பு பொதுக்கூட்டம்!

1 Min Read

24.12.2023 ஞாயிற்றுக்கிழமை
திருப்பத்தூர்: மாலை – 5.00 மணி * இடம்: சோமலாபுரம், ஆம்பூர், திருப்பத்தூர் மாவட்டம்  * தலைமை: வெற்றிக் கொண்டான் (மாதனூர் ஒன்றிய தலைவர்) * முன்னிலை: கே.சி.எழிலரசன் (மாவட்ட தலைவர்), பெ.கலைவாணன் (மாவட்ட செயலாளர்) * தொடக்கவுரை: கோ.திராவிட மணி (தலைமை கழக அமைப்புச் செயலாளர்) * சிறப்புரை: அண்ணா.சரவணன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) * நன்றி: வெங்கடேசன் (மாதனூர் ஒன்றிய செயலாளர்) * ஏற்பாடு: திருப்பத்தூர் மாவட்டம்.

25.12.2023 திங்கள்கிழமை
புதுக்கோட்டை: மாலை 5:00 மணி * இடம்: புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா * தலைமை: ரெ.மு.தர்மராசு (நகரத் தலைவர்) * வரவேற்புரை: பூ..சி.இளங்கோ (நகரச் செயலாளர்) * முன்னிலை: ஆ.சுப்பையா (காப்பாளர்), பொதுக்குழு உறுப்பினர்கள் சு.தேன்மொழி, செ.இராசேந்திரன், மூ.சேகர் (மாவட்டத் தலைவர்), மு.அறிவொளி (மாவட்டச் செயலாளர்), ப.வீரப்பன் (மாநில ப.க.அமைப்பாளர்), அ.சரவணன் * தொடக்கவுரை: இரா.செந்தூரபாண்டியன் (மாநில திராவிட மாணவர் கழகச் செயலாளர்) * சிறப்புரை: முனைவர்
க.அதிரடி அன்பழகன் (மாநில கிராமப்புற பரப்புரைச் செயலாளர்).
ராயநல்லூர்: மாலை 5:00 மணி * இடம்: ராயநல்லூர் * வரவேற்புரை: ந.செல்வம் (ஒன்றிய துணைச் செயலாளர்) * தலைமை: இரா.அறிவழகன் (ஒன்றிய செயலாளர்) * முன்னிலை: ச.பொன்முடி (ஒன்றிய தலைவர்), தி.குணசேகரன் (பொதுக்குழு உறுப்பினர்), ரெ.புகழேந்தி (மாவட்ட ப.க துணைத் தலைவர்), சு.சித்தார்த்தன் (நகரத் தலைவர்) * சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக சொற்பொழிவாளர்), சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்), கி.முருகையன் (கழக காப்பாளர்), வீ.மோகன் (மாவட்ட தலைவர்), வீர.கோவிந்தராஜ் (மாவட்ட செயலாளர்) * நன்றியுரை: அஜெ.உமாநாத் (மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர்) * நிகழ்ச்சி ஏற்பாடு: ஒன்றிய திராவிடர் கழகம் திருத்துறைப்பூண்டி, திருவாரூர் மாவட்டம்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *