தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50ஆம் ஆண்டு (டிசம்பர் 19)

viduthalai
1 Min Read

தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாள் (டிசம்பர் 24)
தமிழ்நாடு – புதுச்சேரி தழுவிய அளவில் 120 பரப்புரை பெருமழை கூட்டங்கள் (2023 – டிசம்பர் 18 தொடங்கி 2024 – ஜனவரி 07 வரை)
தோழர்களே! தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தை நேரிடையாகக் கேட்டு 50 ஆண்டுகள் ஓடி விட்டன. வரலாற்றுக் குறிப்புக்கு அது இறுதி முழக்கமாக இருக்கலாம். அது இறுதி முழக்கமல்ல – அந்த இறுதி முழக்கத்தில் தந்தை பெரியார் முழங்கிய முழக்கத்தின் சாரத்தை நாம் – நமது மக்கள் மறந்தால் – அது நம் இனத்துக்கான இறுதி அத்தியாயமாகவே முடியும். அந்த இறுதி முழக்கத்தில் அய்யா சொன்னவை நம் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் வழிகாட்டும் கலங்கரை விளக்கமாகும். நாடெங்கும் முழங்குவீர்! பரப்புவீர்!!

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *