கழகக் களத்தில்…!

3 Min Read

16.12.2023 சனிக்கிழமை
போடி – தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம் நடத்தும் தந்தை பெரியார், ஆசிரியர் பிறந்த நாளையொட்டி 24ஆவது குருதிக்கொடை முகாம்
போடி: காலை 10 மணி முதல் 2 மணி வரை• இடம்: சிறீகணேஷ் ஆரம்பப்பள்ளி, அம்மா உணவகம் எதிர் சந்து, தந்தை பெரியார் சிலை அருகில், போடி • வரவேற்புரை: பேபி சாந்தா தேவி (செயலாளர், பெரியார் சேவை மய்யம்) •தலைமை: ஏ.பாலாஜி (செயலாளர் அரிமா சங்கம்) • தொடங்கி வைப்பவர்: ஆர்.புருசோத்தமன் (திராவிட முன்னேற்ற கழக போடி நகர செயலாளர்) • சான்றிதழ் வழங்கி உரை: இராஜேஸ்வரி சங்கர், கிருஷ்ணவேணி பச்சையப்பன் • கருத்துரை: மருத்துவர் டி.பாரதி, ஆர்.உமா • நன்றியுரை: ம.சுருளிராசு (தந்தை பெரியார் குருதிக்கொடை கழகம், போடி) • அன்புடன் அழைக்கும்: ச.இரகுநாகநாதன்.

டிசம்பர் 2 சுயமரியாதை நாள்

ஆசிரியர் கி.வீரமணி அவர்களின்91ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா முன்னிட்டு நூல்கள் வெளியீடு விழா மற்றும் விடுதலை சந்தா வழங்கும் விழா
வேலூர்: மாலை 3 மணி • இடம்: புன்னகை மருத்துவமனை வேலூர் • தலைமை: வி.இ.சிவக்குமார் (வேலூர் மாவட்ட தலைவர்) • முன்னிலை: இர.அன்பரசன், கு.இளங்கோவன், ச.ஈஸ்வரி, ச.கலைமணி, நெ.கி.சுப்பிரமணி, க.சிகாமணி, ந.சந்திரசேகரன், அ.மொ.வீரமணி, ச.இரம்யா, பொ.தயாளன் • வெளியிடுபவர்: பழ.ஜெகன்பாபு • பெறுபவர்: வி.சடகோபன் • நூல்கள் திறனாய்வு உரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) • சிறப்புரை: இரா.பெரியார் செல்வன் (கழக பேச்சாளர்) றீ நன்றியுரை: உ.விஸ்வநாதன் (வேலூர் மாவட்ட செயலாளர்) • ஏற்பாடு: திராவிடர் கழகம், வேலூர் மாவட்டம்.

வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

வேலூர்: மாலை 5 மணி • இடம்: சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கம், புன்னகை மருத்துவமனை, வேலூர் • தலைமை: மா.அழகிரிதாசன் (வேலூர் மாவட்ட தலைவர், ப.க.) • வரவேற்புரை: பெ.சுப்பிரமணி (வேலூர் மாவட்ட செயலாளர், ப.க.) • முன்னிலை: பி.தனபால், மாவட்ட அமைப்பாளர்) • நோக்கவுரை: அண்ணா.சரவணன் (துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), இர.அன்பரசன் (மாநில அமைப்பாளர், பகுத்தறிவாளர் கழகம்) • விளக்கவுரை: ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) • சிறப்புரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) • நன்றியுரை: மு.சுபாஷ்சந்திரன் • ஏற்பாடு: பகுத்தறிவாளர் கழகம் – வேலூர் மாவட்டம்.

பெரியார்-அண்ணா-‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் வாராந்திர கூட்டம்
கொரட்டூர்: மாலை 6 மணி • இடம்: தி.மு.க. கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் • தலைப்பு: 2024 நாடாளுமன்ற தேர்தலும் நமது பணியும் • தலைமை: பூ.இராமலிங்கம் (தலைவர் அம்பத்தூர் பகுதி) வரவேற்பு: இரா.கோபால் (பாசறை ஒருங்கிணைப்பாளர்) சிறப்புரை: பா.தென்னரசு (ஆவடி மாவட்ட காப்பாளர்.) வெ.கார்வேந் தன் (ஆவடி மாவட்ட தலைவர்) க.இளவரசன் (ஆவடி மாவட்ட செயலாளர்) றீ நன்றி: தமிழ் மதி (மாணவர் கழகம்)

வ.சு.சம்பந்தம் 10ஆம் ஆண்டு நினைவு நாள் படத்திறப்பு – நினைவேந்தல்
புதுச்சேரி: மாலை 6.30 மணி • இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி • வரவேற்புரை: வே.அன்பரசன் (தலைவர், மாவட்டத் திராவிடர் கழகம், புதுச்சேரி) • தலைமை: சிவ.வீரமணி (தலைவர், மாநிலத் திராவிடர் கழகம், புதுச்சேரி) • முன்னிலை: மீனா சம்பந்தம், ச.தங்கமணிமாறன் (மேலாண்மை இயக்குநர், ஜீனோ மாறன் பில்டர்ஸ் பிரைவேட் லிமிடெட், புதுச்சேரி) • படத்திறப்பு: இரா.விசுவநாதன் (மேனாள் அமைச்சர், நிறுவனர், சமூகநீதிப் பேரவை, புதுச்சேரி) • நினைவேந்தல்: புதுச்சேரியில் உள்ள அனைத்து சமூக இயக்கங்களின் முன்னோடிகள் மற்றும் கழகத் தோழர்கள் • சிறப்புரை: “சுயமரியாதை சுடரொளிகள் புதைக்கப்படுவதில்லை! விதைக்கப்படுகிறார்கள்” ஆ.வந்தியத்தேவன் (கொள்கை விளக்க அணிச் செயலாளர், மதிமுக) • நன்றியுரை: ஆ.சிவராசன் (செயலாளர் விதலை வாசகர் வட்டம், புதுச்சேரி).

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *