சென்னை – சைதை தொகுதியில் நிவாரணப் பணிகள்

1 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி மிக்ஜாம் புயலால் மிகுந்த பாதிப்பிற்குள்ளான சைதை மண்டலம் மசூதி பள்ளம், திவான் பாஷ்யம் தெரு, வாணியர் தெரு, ஜெயராம் தெரு, கவரை தெரு, இளையாழ்வார் கோயில் தெரு, சுப்பிரமணிய சாலை, தாடி ரெத்தினம் தெரு, கம்பர் தெரு, பாலகிருஷ்ணா தெரு, சைதை சம்பந்தன் தெரு, நேரு நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 6000 குடும்பங்களுக்கு நேற்று (14.12.2023) தலா 5 கிலோ அரிசி, போர்வை மற்றும் பிஸ்கட் ஆகிய நிவாரணப் பொருட்களை மருத்துவம் மற்றும் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். உடன் மண்டலக் குழுத் தலைவர் எம்.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட தி.மு.கழக நிர்வாகிகள் உள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *