மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை

viduthalai
0 Min Read

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (9.12.2023) மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை தொகுதிக்கு உள்பட்ட கோதா மேடு பகுதியைச் சேந்த 3000 மக்களுக்கும், சாமியார் தோட்டம் பகுதியைச் சோந்த 2000 மக்ளுக்கும் அரிசி, போர்வைகள் போன்ற அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். இந்நிகழ்வில் தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு.மகேஷ் குமார், மண்டல குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *