மறைவு

viduthalai
0 Min Read

நீடாமங்கலம் ஒன்றிய கழக துணைத் தலைவர் ராயபுரம் இரா.சக்திவேல் (வயது 56) மாரடைப்பு ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். அவரது இறுதி நிகழ்ச்சி ராயபுரத்தில் இன்று (10.12.2023) மதியம் 1 மணியளவில் நடைபெற்றது. அவருக்கு மனைவி முத்துலட்சுமி, மகன் குடியரசு ஆகியோர் உள்ளனர்.
மன்னார்குடி மாவட்ட கழகத் தலைவர் ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் தலைமையில் கழகத் தோழர்கள் இரா.சக்திவேல் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *