தஞ்சை மாவட்டத்தில் ‘விடுதலை’ வசூல் பணி தீவிரம்

Viduthalai
1 Min Read

தஞ்சை, நவ.25-_- 22.11.2023 அன்று தஞ்சை ஒன்றிய, நகர, கழகத்தின் சார்பில் மாவட்டத் தலைவர் சி.அமர்சிங் தலைமையில் மாநகரத் தலைவர் நரேந்திரன், செயலாளர் டேவிட், தொழி லாளரணி செயலாளர் சந்துரு, தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுப் பட்டு ராமலிங்கம், ஆட்டோ ஏகாம்பரம், வல்லம் நகரத் தலைவர் அழகிரி ஆகியோர் 10 ‘விடுதலை’ சந்தா வசூல் செய்தனர்.

தொழிலாளர் அணி செயலா ளர் ஆட்டோ ஏகாம்பரம், எம்.பி.எம்.நாத்திகன், குருநாதன், பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உதயகுமார், குப்பு.வீரமணி, ஓஆர்ஏ முகமது பாருக், வல்லம் பேரூராட்சி மன்றத் தலை வர் செல்வராணி கல்யாண சுந் தரம், கோவிந்தராஜ், வல்லம் கே.ஜி.பொன்னுசாமி, முருகேசன் ஆகியோர் சந்தாக்கள் வழங்கினர்.

தஞ்சை கலந்துரையாடல் கூட் டத்தில் தீர்மானம் நிறைவேற்றி யபடி 300 விடுதலை சந்தா வசூல் பணி தீவிரமாக நடைபெறுகின்றது. ஒரத்தநாடு ஒன்றியத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக் குமார், மாவட்டச் செயலாளர் அ.கருணாநிதி, துணைச் செயலா ளர் உத்திராபதி, நகர தலைவர் பேபி ரவிச்சந்திரன், பேபி ரமேஷ், தலையாமங்கலகம் துரைராஜ், தெற்கு நத்தம் சுப்பிரமணி மற்றும் கணேசன், ஒரத்தநாடு மாதவன் ஆகியோர், ஒரத்தநாடு நகரம் மற்றும் ஒன்றியத்தில் 25 விடுதலை சந்தாக்கள் சேர்த்துள்ளனர். 

மாவட்ட அளவில் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் டிசம்பர் 2ஆம் தேதி தலைவரின் பிறந்த நாள் பரிசாக 300 சந்தாக்கள் கொடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரு கின்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *