கழகப் பொருளாளாருடன் சந்திப்பு

viduthalai
0 Min Read

மலேசியாவைச் சேர்ந்த எழுத்தாளரும், கவிஞருமான இளந் தமிழன், கழகப் பொருளாளரைச் சந்தித்து பெரியார் குறித்த தனது புரிதலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டார். அவரது இணையர் ஜெயந்தி கருப்பையா, மகள்கள் நவீனா, அருணா ஆகியோர் உடன் இருந்தனர். முன்னதாக பெரியார் நினைவிடம், பெரியார் ஆய்வு நூலகம், பெரியார் காட்சியகம், பெரியார் புத்தக நிலையம் ஆகியவற்றை குடும்பத்தினருடன் பார்வையிட்டார். இவர் 5.12.2023 அன்று தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் “கரிகால் சோழன் விருது” பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. (பெரியார் திடல், 6.12.2023)

TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *