பெரியார் விடுக்கும் வினா! (1176)

Viduthalai
0 Min Read
பெரியார் கேட்கும் கேள்வி!

தொழில் பயிற்சி மக்களிடம் ஏற்பட்டு விட்டால், மூடநம்பிக்கை உணர்ச்சியும் நல்ல அளவுக்குக் குறையுமல்லவா? ஒரு சமூகத்திற்குச் சுயமரியாதை வேண்டுமானால் தொழிற்கல்வி மிக அவசியமான தல்லவா?

– தந்தை பெரியார், 

‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *