சென்னை மாநகராட்சி ‘வாட்ஸ் ஆப்’ எண் அறிவிப்பு

0 Min Read

சென்னை, டிச.5 கனமழை மற்றும் மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்பை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பொதுமக்கள் குறைகளை தெரிவிக்க வசதியாக 94454 77205 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், பொதுமக்கள், தங்கள் பகுதியில் நிலவும் குறைகள், புகார்கள், உதவிக்கு 044-25619207, 044-25619206, 04425619204 ஆகிய தொலைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள லாம் எனவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *