தமிழர் தலைவர் பிறந்த நாளில் தாராபுரம் தோழர்கள் குருதிக்கொடை

0 Min Read
திராவிடர் கழகம்

தமிழர்  தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்தநாள் (2.12.2023) அன்று தாராபுரம் அரசு மருத்துவமனையில் மாநில கழக இளைஞரணி துணைசெயலாளர் ஆ. முனீஸ் வரன் குருதிக் கொடை வழங்கினார். இந்நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் வழக்குரைஞர் நா.சக்திவேல், நகர இளைஞரணி செயலாளர் திகசித்திக் ஒன்றிய செயலாளர் ச.முருகன் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொறுப் பாளர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *