‘தகைசால் தமிழர்’ தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் தொண்ணூற்று ஒன்றாம் ஆண்டகவை நாளில் (2.12.2023) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன் – மு.செல்வி,

1 Min Read

செ.பெ.தொண்டறம் ஆகியோர் வழங்கும் நன்கொடைகள் 

நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு – ரூ.1,00,000

‘விடுதலை’ வைப்பு நிதி – 144ஆம் முறையாக – ரூ.1,000

பெரியார் பெருந்தகையாளர் நிதி –

318ஆம் முறையாக – ரூ.100/-

பூவிருந்தவல்லி செ.பெ.தொண்டறம் வழங்கும் 

‘‘விடுதலை’’ வளர்ச்சி நன்கொடை – 

173ஆம் முறையாக ரூ.100/-

சந்தாக்கள்

‘‘விடுதலை’’ ஆறுமாத சந்தா – 113ஆம் முறையாக ரூ.1000/-

 (க.ச.பெரியார் மாணாக்கன்)

‘உண்மை’ ஓராண்டு சந்தா – 89ஆம் முறையாக ரூ.900/-

 (மு.செல்வி)

‘பெரியார் பிஞ்சு’ ஓராண்டு சந்தா-89ஆம் 

முறையாக ரூ.600/-

 (செ.பெ.தொண்டறம்)

‘திராவிடப் பொழில்’ ஓராண்டு கட்டணம் ரூ. 800/-

‘மாடர்ன் ரேசனலிஸ்ட்’ ஓராண்டுக் கட்டணம் ரூ.600/-

‘பெரியார் உலகத்திற்கு’ ஆண்டுதோறும் 

11ஆம் ஆண்டாக ரூ.25,000/-

  மொத்தம் – ரூ.1,30,100/-

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *