பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிய வி.பிராபாவதி நேற்று (28.11.2023) மதியம் இயற்கை எய்தினார். பல்கலைக் கழகத்தின் வேந்தர், ஆட்சிக்குழு மற்றும் கல்விக்குழு உறுப்பினர்கள், துணைவேந் தர், பதிவாளர், ஆசிரியர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் அவர்களுக்கு இரங்கலை தெரிவித்தனர்.