நன்கொடை

Viduthalai
0 Min Read

திராவிடர் கழகம்

கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம், காரத்தொழுவு – கிளை தலைவர் நாகராசன் ஆகியோரின் தந்தை தண்டபாணி அவர்களது 3ஆம் ஆண்டு (13-1-2023) நினைவு நாளை முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.2000 நன்கொடையை பொங்கியம்மாள், சகுந்தலா, ஈஸ்வரி ஆகியோர் வழங்கினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *