Untitled Post

Viduthalai
2 Min Read

20.1.2023 வெள்ளிக்கிழமை

அரசியல் அமைப்புச்சட்டமும் ஆளுநரின் அதிகார எல்லையும் – சட்ட கருத்தரங்கம்

சென்னை: மாலை 5.00 மணி 

இடம்: பெரியார் திடல், வேப்பேரி, சென்னை 

 தலைமை: மூத்த வழக்குரைஞர் என்.ஆர்.இளங்கோ (செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) 

வரவேற்புரை: கே.எஸ்.இரவிச்சந்திரன் (துணைச் செயலாளர், தி.மு.க. சட்டத்துறை) 

முன்னிலை: இ.பரந்தாமன் (சட்டத்துறை இணைச் செயலாளர்) 

 சிறப்புரை: ஆசிரியர் கி.வீரமணி, 

நீதியரசர் கே.சந்துரு, 

மூத்த வழக்குரைஞர் இரா.விடுதலை (தலைவர், தி.மு.க. சட்டத்துறை) 

நன்றியுரை: துரை கண்ணன் (அமைப்பாளர், சென்னை கிழக்கு மாவட்டம்)  

ஏற்பாடு: திமுக சட்டத்துறை.

21.1.2023 சனிக்கிழமை

நூல்கள் வெளியீட்டு விழா

ஒரத்தநாடு: மாலை 5.00 மணி 

 இடம்: எம்.ஆர். திருமண அரங்கம், ஒரத்தநாடு 

வரவேற்புரை: 

சொ.இராஜமாணிக்கம் (துளசி அசோசியேட், தஞ்சாவூர்) 

 தலைமை: சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகரன் (திமுக, தஞ்சாவூர்) 

 முன்னிலை: கு.பரசுராமன் (நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர், தஞ்சாவூர்), நா.அசோக்குமார் (திமுக சட்டமன்ற உறுப்பினர்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), மு.அய்யனார் (தஞ்சை மண்டலத் தலைவர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டத் தலைவர்), க.குருசாமி (மண்டல செயலாளர்), அ.அருண கிரி (தஞ்சை மாவட்டச் செயலாளர்), ஜெ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக) ‘திராவிட மாடல்’ நூல் வெளியிட்டு 

சிறப்புரை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) 

நூலை பெற்றுக் கொள்பவர்கள்: திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கா.அண்ணாத்துரை, டி.கே.ஜி.நீலமேகம் ‘கலைஞருடன் உரையாடுங்கள்’ நூல் வெளியிட்டு 

சிறப்புரை: கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி (திமுக செய்தி தொடர்பு துணைத் தலைவர்) 

நூலைப் பெற்றுக் கொள்பவர்கள்: எம்.இராமச்சந்திரன், கே.டி.மகேஸ்கிருஷ்ணசாமி 

நூல்கள் ஆய்வுரை: சி.மகேந்திரன் (மூத்த தலைவர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) 

ஒருங்கிணைப்பு: இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலா ளர், திராவிடர் கழகம்) 

வாழ்த்துரை: ச.இறைவன் (தஞ்சை மத்திய மாவட்ட அவைத் தலைவர், திமுக), து.செல்வம், சண்.இராமநாதன், டாக்டர் அஞ்சுகம் பூபதி, எல்.ஜி.அண்ணா, பார்வதி சிவசங்கர், திராவிட கதிரவன் 

ஏற்புரை: ஓவியர் து.தங்கராசு (தொகுப்பாசிரியர்) 

 நன்றியுரை: து.குணசேகரன் (சேகர் மெடிக்கல், பாப்பா நாடு).



27.01.2023 வெள்ளிக்கிழமை

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் 

மாநிலக் கலந்துரையாடல்

மதுரை: காலை 10.30 மணி 

இடம்: ஆர்த்தி விடுதி, பெரியார் பேருந்து நிலையம் அருகில், மதுரை  

தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் 

 முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), இரா.தமிழ்ச் செல்வன் (தலைவர், மாநில பகுத்தறிவாளர் கழகம்), வே.செல்வம் (அமைப்புச் செயலாளர், திராவிடர் கழகம்) 

 பொருள்: 1)2023 செயல் திட்டங்கள், 2.அமைப்பு நிலை,புதிய பொறுப்பாளர்கள் நியமனம்  வருகை தரக் கேட்டுக் கொள்கிறோம்… றீ முனைவர் வா.நேரு (தலைவர்) கோ.ஒளிவண்ணன், சுப.முருகானந்தம், மா.கவிதா (துணைத் தலை வர்கள், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு).

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *